Notify Blogger about objectionable content.
What does this mean?
Send As SMS
BlogThis!
இணைந்து இருங்கள்
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)
பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மாநாடு.
21 February 2007
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவிருக்கும் தருணத்திலுமே இணைத்தலைமை நாடுகளின் இந்த விசேட மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.போர் நிறுத்த உடன்படிக்கை 5 வயதை பூர்த்தி செய்யும் தினமான பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்தினம் இம் மாநாடு நடைபெறவிருப்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இணைத் தலைமை நடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தலை நகரங்களில் இருந்து சம நேரத்தில் தொலைத் தொடர்புகள் மூலம் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.இம் மாநாட்டில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஜொன் ஹன்சன் பௌர், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் தொலைத் தொடர்புகள் மூலம் நிலைமைகளை ஆராய விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதேநேரம், இம் மாநாட்டின் போது இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்தவரெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.இதேவேளை, இலங்கை அரசாங்கமும் சரி, புலிகளும் சரி இரு தரப்பினருமே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென தங்களுக்கு அறிவித்திருப்பதாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கையென்பது தவறுதலாக இடம்பெற்றதொரு விடயமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @
Wednesday, February 21, 2007
பிரதான செய்திகள்
கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமி...
ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வா...
வானத்தில் காமராக்கள் பல வலம்வருவது...
சம்பூரில் மின் நிலையம் அமைக்கும் அரசின் முயற்சியை ...
தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்...
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள்
தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதின
பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தே...
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே..
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு.
பெட்டகம்
இணையசெய்திகள்
நிதர்சனம்
தமிழ்நாதம்
பதிவு
அதிர்வு
யாழ் இணையம்
நெருடல்
ஈழம் நியூஸ்
சங்கதி
வெப் உலகம்
இணையம்
தொலைக்காட்சிகள்
தீபம்
ரிவி ஐ
லங்காஸ்ரீ ரிவி
சக்தி ரிவி
தமிழ் விசன்
சிகரம் ரிவி
தமிழ் ரிவி
வானொலிகள்
ஐ.பி.சி தமிழ்
புலிகளின் குரல்
உலகத் தமிழோசை
சக்தி எஃப்.எம்
கனேடிய தமிழ் வானொலி
அவுஸ்திரேலிய தமிழ் ஒ..கூட்டு..
தாளம்
குழந்தைப் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தொழில்நுட்பம்
vaddakkachchi
technocadd
java sun
wntechnology
பாடசாலை தளங்கள்
ஹாட்லி கல்லூரி
யாழ். இந்துக் கல்லூரி
திருகோணமலை இந்துக்
kokuvilhindu
Universities
stpatrickscollege
Jaffna Hindu
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
MP3 பாடல்கள்
MP3
MP3
MP3
MP3
திருமண தளங்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
தமிழ் கற்பதற்கு
தமிழ் கற்பதற்கு
கவிதைகள்
kavimalar
kavithai
தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
உதயன்
ஈழநாடு
சுடர் ஒளி
நக்கீரன்
சினிமா பக்கங்கள்
சினிமாமலர்
தமிழ் சினிமா
சினிமா சௌத்
இம்சை அரசன்
சமூக இணைப்புகள்
தமிழ்ச் சமூகம்
தமிழ் Stepith
நடிகர்கள் தளங்கள்
vikram
Surya
Arjun
Vijaykant
Vijay
Ajith >
விளம்பரம்
கம்ப்யுட்டர் கல்வி
இணைய மொழி
இன்டர் நெட்
நான் பார்ப்பவை
© proudly powered by 2006.
norsri.blogspot.com
நீங்கள் இந்த வலைக்கு
பார்வையாளராக வருகை நன்றி.